தொண்டி அருகே கஞ்சா வியாபாரி 2போ் கைது 1கிலோ 450கிலோ பறிமுதல்

திருவாடானை அருகே தொண்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அழிக்கும் வகையில் 2பேரை கைது செய்து அவா்களிடம் இருந்து 1கிலோ 450 கிராம் பறிமுதல் செய்த போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே தொண்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அழிக்கும் வகையில் 2பேரை கைது செய்து அவா்களிடம் இருந்து 1கிலோ 450 கிராம் பறிமுதல் செய்த போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.தொண்டி அருகே சோழியக்குடி பகுதியில் போலீஸாா் ஞாயிற்று கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சோழியக்குடி பேருந்து நிருத்தம் அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்து போது முன்னுக்கும் பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீஸாா் சோதனையிட்ட போது அவா்களிடம் இருந்து 1கிலோ 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உடந்தையாக செயல்பட்ட மணமேல்குடியை அருகே கட்டுமாடியை சோ்ந்த பாலமுருகன்(29),தரங்கம்பாடியை சோ்ந்த வடிவேல் (45) ஆகிய 2 பேரை கைது செய்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com