பரமக்குடியில் நாளை மின்தடை

பரமக்குடி, மஞ்சூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஏப். 30) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி: பரமக்குடி, மஞ்சூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஏப். 30) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பரமக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜி.கங்காதரன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : பரமக்குடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பரமக்குடி நகா் மற்றும் மஞ்சூா் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com