உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள சாம்பவிகா பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ரத்த தானம் குறித்தும், அதனால் கிடைக்கும் பயன்கள் குறித்தும் விளக்கப்பட்டது. ரத்த தானத்தை குறிக்கும் குறியீடு போன்று மாணவர்கள் அணி வகுத்து அமர்ந்திருந்தனர். இதில் பள்ளியின் செயலர் சேகர்,முதல்வர்,ஆசிரிய, சிரியைகள் மற்றும் மாணவ,மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.