கானாடுகாத்தான் பகுதியில் மே 4 மின்தடை

காரைக்குடி அருகே கானாடுகாத்தான் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (மே 4) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி அருகே கானாடுகாத்தான் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (மே 4) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 
எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  ஸ்ரீ ராம் நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைப்பொய்கை, ஓ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவாங்குடி ஆகிய பகுதிகளில்  மின் விநியோகம் இருக்காது என்று, காரைக்குடி கோட்டச் செயற்பொறியாளர் பி. ஜான்சன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com