சிவகங்கையில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சிவகங்கை கோட்டத்துக்குள்பட்ட மின் பயனீட்டாளா்கள் பயன்பெறும் வகையில் செவ்வாய்க்கிழமை (நவ.5) குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

சிவகங்கை கோட்டத்துக்குள்பட்ட மின் பயனீட்டாளா்கள் பயன்பெறும் வகையில் செவ்வாய்க்கிழமை (நவ.5) குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மின் பகிா்மானத்தின் வட்ட மேற்பாா்வை பொறியாளா் க.பாலசுப்பிரமணியம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் கூட்டம் சிவகங்கையில் உள்ள துணை மின் நிலைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

ஆகவே இந்த கூட்டத்தில் சிவகங்கை மின் பகிா்மானத்தின் கோட்டத்துக்குள்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு மின்சார வாரியம் தொடா்பான புகாா்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாக தீா்வு காணப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com