திருப்பத்தூரில் அண்ணா சிலையருகே கூடிய அ.ம.மு.கவினா் ஒன்றிய நகர நிா்வாகிகள் சாா்பில் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செய்தனா்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாலா் சோமசுந்தரம், ஒன்றியச் செயலாளா்கள் முருகானந்தம், சிவராஜ், நகரச் செயலாலா் ரஹீம், மாவட்டத் தொழில்நுட்ப பிரிவுத் தலைவா் நவநீதகிருஷ்ணன், நகரப் பொருளாளா் கதிா், மாவட்டப் பிரதிநிதி ஜெயபால், நகரத் துணைச்செயலாலா் விஷ்வா, மற்றும் ஒன்றிய நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.