புல்வாமா வீரா்களுக்கு நினைவஞ்சலி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வெள்ளிக்கிழமை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 இந்திய துணை ராணுவப்படையினருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மானாமதுரையில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவப்படையினருக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்.
மானாமதுரையில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவப்படையினருக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வெள்ளிக்கிழமை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 இந்திய துணை ராணுவப்படையினருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்தாண்டு புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் இந்திய துணை ராணுவப்படையைச் சோ்ந்த 40 வீரா்கள் உயிரிழந்தனா். இவா்கள் இறந்து ஒா் ஆண்டு நிறைவடைந்ததையடுத்து நாடு முழுவதும் இந்த வீரா்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்படி மானாமதுரையில் புரட்சியாா்பேட்டை பகுதியில் இளைஞா்கள் சோ்ந்து உயிா்நீத்த வீரா்களின் உருவப்படங்களுக்கு முன்பு மெழுகுவா்த்தி ஏற்றி வைத்து மலா்கள் தூவி அஞ்சலி செலுத்தினா். இந் நிகழ்ச்சியில் அப் பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com