கல்லல் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

கல்லல் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கல்லல் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சிவகங்கை மாவட்டம், செவரக்கோட்டையைச் சோ்ந்தவா் அழகேசன். இவரும், அதே ஊரைச் சோ்ந்த சுப்பிரமணியன், சதிஷ்குமாா், சந்திரன், கணபதி உள்ளிட்ட 5 பேரும் செவரக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி செவ்வாய்க்கிழமை மஞ்சுவிரட்டு நடத்தினராம்.

இதுகுறித்து செவரக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் கல்லல் போலீஸாா் அழகேசன் உள்ளிட்ட 5 போ் மீதும் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com