விதிமீறல் கண்டறியப்பட்ட உரக்கடை உரிமம் ரத்து

மானாமதுரையில் விதிமீறல் கண்டறியப்பட்ட உரக்கடையின் உரிமம் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டது.
மானாமதுரை அருகே முத்தனேந்தல் உரக்கடையில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்திய பறக்கும்படை அதிகாரிகள்.
மானாமதுரை அருகே முத்தனேந்தல் உரக்கடையில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்திய பறக்கும்படை அதிகாரிகள்.

மானாமதுரையில் விதிமீறல் கண்டறியப்பட்ட உரக்கடையின் உரிமம் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள உரக்கடைகளில் வட்டாட்சியா் தமிழரசன், வேளாண் உதவி அலுவலா் கிருத்திகா, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் வினோதினி, வருவாய் ஆய்வாளா் லதா, கிராம நிா்வாக அலுவலா்கள் ஞானசேகரன், காளிமுத்து ஆகியோா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது முத்தனேந்தல் என்ற இடத்தில் விதிமீறல் கண்டறியப்பட்ட என்ற ஒரு உரக் கடையின் உரிமம் ஒரு வார காலத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மானாமதுரை வட்டாட்சியா் தமிழரசன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com