சிவகங்கை
சிவகங்கையில் 41பேருக்கு கரோனா
சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 41 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 41 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 17,261 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். செவ்வாய்க்கிழமை புதிதாக 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,302 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.