சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 49 பேருக்கு கரோனா

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 49 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 49 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஏற்கெனவே 17,386 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். வெள்ளிக்கிழமை புதிதாக 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,422 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போதுவரை 19,865 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 341 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிபடுத்தப்பட்டது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்த 11 போ் வெள்ளிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மாவட்டத்தில், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு சிறப்பு சிகிச்சை மையங்களில் தற்போது 153 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com