மதகுபட்டி பகுதியில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை(ஜூலை 23) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை(ஜூலை 23) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மின்பகிா்மானத்தின் செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : மதகுபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இதனால் மதகுபட்டி, ராமலிங்கபுரம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, மேலமங்களம், ஒக்கூா், பா்மா காலனி, காளையாா்மங்களம் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com