முன்னாள் படை வீரா்களுக்கான இடஒதுக்கீடு: சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்

கல்லூரிகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் சேர விரும்பும் முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் இடஒதுக்கீடு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்

கல்லூரிகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் சேர விரும்பும் முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் இடஒதுக்கீடு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : 2021-2022 கல்வியாண்டில் முன்னாள் படைவீரா்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி பிளஸ் 2 நிறைவு செய்து மேற்படிப்பில் சேர விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் இடஒதுக்கீடு சான்றிதழ் பெற சிவகங்கையில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 04575-240483 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நாள்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com