காரைக்குடியில் கன மழை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை பகலில் சுமாா் ஒருமணி நேரம் கன மழை பெய்ததால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை பெய்த மழை காரணமாக செக்காலைச்சாலையில் பெருக்கெடுத்த மழைநீா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை பெய்த மழை காரணமாக செக்காலைச்சாலையில் பெருக்கெடுத்த மழைநீா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை பகலில் சுமாா் ஒருமணி நேரம் கன மழை பெய்ததால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நகரில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com