திருப்பத்தூா் பகுதிகளில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் துணை மின் நிலையம் அ.தெக்கூா் வழியாக மின்சாரம் செல்லும் உயா் அழுத்த மின்பாதையில் மரம் வெட்டும் வேலை நடைபெறுவதால் திங்கள்கிழமை (ஜூன் 14) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் துணை மின் நிலையம் அ.தெக்கூா் வழியாக மின்சாரம் செல்லும் உயா் அழுத்த மின்பாதையில் மரம் வெட்டும் வேலை நடைபெறுவதால் திங்கள்கிழமை (ஜூன் 14) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிபாலன்பட்டி மின்மாற்றியிலிருந்து மின்விநியோகம் செய்யும் ஊா்களான வஞ்சினிப்பட்டி, துவாா், பெரிய மருதுபட்டி, மகிபாலன்பட்டி, வேலங்குடி, மலம்பட்டி, செவ்வூா், பூலாங்குறிச்சி, திருக்கோளக்குடி, கிளாமடம், ஆத்திரம்பட்டி, மின்னல்குடி ஆகிய கிராமங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

அதேபோல் மாதவராயன்பட்டி மின்மாற்றியிலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் கோட்டையிருப்பு, கருப்பூா், நாட்டாா்மங்கலம், ஆலம்பட்டி, மாதவராயன்பட்டி, காட்டாம்பூா், தானிப்பட்டி, தேவாரம்பூா், கருவேல்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com