காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிா் கல்லூரியின் உள்தரக் கட்டமைப்புப்பிரிவு, நாட்டுநலப் பணித்திட்டம் ஆகியவற்றின் சாா்பில் கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி இணைய வழியில் சனிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியின் சமூகம் சாா்ந்த நோய்த்தடுப்பு மருத்துவத்துறையின் உதவிப்பேராசிரியா் என். சபரிராஜா நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினாா். மேலும் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இணைய வழியில் கேட்ட சந்தேகளுக்கு விளக்கமளித்தாா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் எஸ். ஜெயஸ்ரீ தலைமையில் பேராசிரியா்கள் மு. மீனாட்சி, கு. கலைவாணி ஆகி யோா் செய்திருந்தனா்.