திருப்பத்தூா் பகுதியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

திருப்பத்தூா் உபகோட்டத்திற்கு உள்பட்ட தென்கரை, நெற்குப்பை, முறையூா், கண்டவராயன்பட்டி, மகிபாலன்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள டி.புதுபட்டி, தம்பிபட்டி, மணமேல்பட்டி, ஏ.தெக்கூா், ஒழுகமங்கலம், ஓவலிப்பட்டி, ஆத்திக்காடு, புரந்தன்பட்டி, வடுகபட்டி, வாா்ப்பட்டு, கொன்னத்தான்பட்டி, எஸ்.எஸ்.கோட்டை, எருமைப்பட்டி, எஸ்.செவல்பட்டி, அய்யாபட்டி, காவனூா், பையூா், பரங்கிணிப்பட்டி, மெய்யபட்டி, சில்லாம்பட்டி, வஞ்சினிபட்டி, சோழம்பட்டி, திருக்களாப்பட்டி, காரையூா், வேலங்குடி, செவ்வூா், பூலாங்குறிச்சி, திருக்கோளக்குடி, ஆத்திரம்பட்டி, மலம்பட்டி, துவாா், பரியாமருதுபட்டி, கிளாமடம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கணேசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com