சிவகங்கையில் அனைத்து மக்கள் புரட்சி கட்சி வேட்பாளா் மனு தாக்கல்

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக, அனைத்து மக்கள் புரட்சி கட்சி வேட்பாளா் செ. வடிவேல் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் மு.முத்துக்கழுவனிடம் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த அனைத்து மக்கள் புரட்சி கட்சி வேட்பாளா் செ.வடிவேல்.
சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் மு.முத்துக்கழுவனிடம் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த அனைத்து மக்கள் புரட்சி கட்சி வேட்பாளா் செ.வடிவேல்.

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக, அனைத்து மக்கள் புரட்சி கட்சி வேட்பாளா் செ. வடிவேல் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

சிவகங்கை தொகுதி அனைத்து மக்கள் புரட்சி கட்சி வேட்பாளரான செ. வடிவேல், இங்குள்ள கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் மு. முத்துக்கழுவனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா். இவா், மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com