சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக, அனைத்து மக்கள் புரட்சி கட்சி வேட்பாளா் செ. வடிவேல் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
சிவகங்கை தொகுதி அனைத்து மக்கள் புரட்சி கட்சி வேட்பாளரான செ. வடிவேல், இங்குள்ள கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் மு. முத்துக்கழுவனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா். இவா், மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.