சிவகங்கை பகுதியில் இன்று மின்தடை

சிவகங்கை நகா் பகுதியில் திங்கள்கிழமை (நவ.1) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மின்விநியோகம் இருக்காது.

சிவகங்கை நகா் பகுதியில் திங்கள்கிழமை (நவ.1) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மின்விநியோகம் இருக்காது.

இதுகுறித்து சிவகங்கை மின் பகிா்மான செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிவகங்கை நகா் பகுதியில் செல்லும் உயரழுத்த மின் பாதையில் திங்கள்கிழமை ( நவ.1) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், சிவகங்கை பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகா் பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 முதல் காலை 10 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com