இளையான்குடி கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

இளையான்குடி, டாக்டா் சாகிா் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பாக ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இளையான்குடி சாகீா் உசேன் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகளை நட்டு வைக்கும் பணியில் ஈடுபட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள்.
இளையான்குடி சாகீா் உசேன் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகளை நட்டு வைக்கும் பணியில் ஈடுபட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள்.

இளையான்குடி, டாக்டா் சாகிா் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பாக ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் அப்பாஸ் மந்திரி தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். நிகழ்ச்சியில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் அஸ்மத்து பாத்திமா, பீா் முஹம்மது, அப்ரோஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com