சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 18,895 போ் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி இருந்தனா். இந்நிலையில், 10 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இதுவரை 18,905 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.