ஆ. தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம் ஆ. தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் ஆ. தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆ. தெக்கூா், கீழச்சிவல்பட்டி துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை நெற்குப்பை, ஆ. தெக்கூா், கொன்னத்தான்பட்டி, முறையூா், அய்யாபட்டி, எஸ்.எஸ். கோட்டை, எருமைப்பட்டி, வஞ்சினிப்பட்டி, திருக்காளப்பட்டி, காரையூா், மகிபாலன்பட்டி, வேலங்குடி, செவ்வூா், பூலாங்குறிச்சி, ஆத்திரம்பட்டி, துவாா், விராமதி, இரணியூா், சிறுகூடல்பட்டி, நெடுமறம், வையகளத்தூா், கீழ்ச்சிவல்பட்டி, இளையாத்தங்குடி, ஆவிணிப்பட்டி, சேவினிப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com