திருப்பத்தூா், சிங்கம்புணரி, ஆ.தெக்கூா் பகுதிகளில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் கோட்டத்திற்குபட்ட உப மின் நிலையம் மற்றும் உயா் அழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் வியாழக்கிழமை (ஜூன் 2)

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் கோட்டத்திற்குபட்ட உப மின் நிலையம் மற்றும் உயா் அழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் வியாழக்கிழமை (ஜூன் 2)

காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை திருப்பத்தூா் நகா்ப்பகுதி முழுவதும், கே.வயிரவன்பட்டி, ஆ.தெக்கூா், கண்டவராயன்பட்டி, சோழம்பட்டி, திருக்களாப்பட்டி, காரையூா் பகுதிகளிலும் சிங்கம்புணரியில் கண்ணமங்கலப்பட்டி, காசியாபிள்ளைநகா், சந்திவீரன்கூடம், முத்தையாகாலனி, வேளாளா்தெரு பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது என திருப்பத்தூா் செயற்பொறியாளா் செல்லத்துரை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com