வீரபாண்டியில் செப்டம்பர் 7 மின்தடை

Updated on
1 min read

வீரபாண்டியில் வியாழக்கிழமை (செப். 7) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 வீரபாண்டி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. எனவே, காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம்,  காமராஜபுரம்,  மாணிக்காபுரம்,  உப்புக்கோட்டை,  டொம்புச்சேரி,  பத்திரகாளிபுரம், உப்பார்பட்டி,  சடையால்பட்டி  ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளர் சிவமுருகன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com