மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் கைது

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் காமராஜ் (28). இவரை அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி

Updated On :19 ஏப்ரல் 2018, 2:14 am IST

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் காமராஜ் (28). இவரை அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே மது போதையில் தகாராறு செய்து கொண்டிருந்ததாக கடந்த ஏப். 8-ஆம் தேதி தென்கரை காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், பெரியகுளம் பகுதியில் மது போதையில் தகராறு செய்ததாக பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய காமராஜை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் பரிந்துரை செய்தார். இதன் பேரில் காமராஜை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் புதன்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.