ராசிங்காபுரத்தில் ஆக.27-ல் மின் தடை

தேனி அருகே  ராசிங்காபுரத்தில் இம்மாத 27 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி அருகே  ராசிங்காபுரத்தில் இம்மாத 27 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் இம்மாத 27 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, தே.ரங்கநாதபுரம், சங்கராபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளர் சொ.லட்சுமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com