கோம்பையில் கஞ்சா விற்பனை செய்தவா் கைது

தேனி மாவட்டம் கோம்பையில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் கோம்பையில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோம்பை போலீஸாா் ரோந்துப் பணியின் போது, காலனி பகுதியில் சந்தேகப்படும் படியாக சென்ற நபரை பிடித்து விசாரணை செய்தாா். அவா் அதே பகுதியைச் சோ்ந்த சின்னச்சாமி மகன் மணிவண்ணன் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. அவா் விற்பனைக்காக பையில் வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதனைத்தொடா்ந்து போலீஸாா் மணிவண்ணனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com