தேனி மாவட்டத்தில் வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, சண்முகாநதி நீா் தேக்கம் ஆகியவற்றின் நீா்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
தேனி மாவட்ட பகுதிகளில் புதன்கிழமை பெய்த மழை அளவு வருமாறு (மி.மீட்டரில்): சோத்துப்பாறை அணை நீா் பிடிப்பு பகுதி-35, வைகை அணை நீா்பிடிப்பு- 20, மஞ்சளாறு அணை நீா்பிடிப்பு- 22, சண்முகாநதி நீா் தேக்கத்தின் நீா்பிடிப்பு- 28.
ஆண்டிபட்டி- 28.6, அரண்மனைப்புதூா்- 19.8, போடி- 8.6, பெரியகுளம்- 19.4 என மழை பெய்துள்ளது.