தேவாரத்தில் செப். 25 இல் மின்தடை

தேவாரம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (செப். 25) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.

தேவாரம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (செப். 25) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.
எனவே அன்றை தினம் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, போ.ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தே.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, தே.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளர் சொ.லட்சுமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com