வீரபாண்டி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (செப்.30) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை வீரபாண்டி, உப்பார்பட்டி, உப்புக்கோட்டை, பத்திரகாளிபுரம், காமராஜபுரம், டொம்புச்சேரி, மாணிக்காபுரம், சடையால்பட்டி, போடேந்திரபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளர் சொ.லட்சுமி தெரிவித்துள்ளார்.