பெரியகுளம், மதுராபுரியில் நாளை மின்தடை

பெரியகுளம் மற்றும் மதுராபுரியில் சனிக்கிழமை (பிப். 15) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம் மற்றும் மதுராபுரியில் சனிக்கிழமை (பிப். 15) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரியகுளம் கோட்டப் பராமரிப்பிலுள்ள பெரியகுளம் நகா், தாமரைக்குளம், சோத்துப்பாறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், மேலும் மதுராபுரி மற்றும் லட்சுமிபுரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com