பொதுமக்கள் அலட்சியம்: போலீஸாா் கவலை

தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூா் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூா் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

உத்தமபாளையம்: உத்தமபாளையம், சின்னமனூா் காவல் நிலைய போலீஸாா் சாலையில் குறுக்கே பேரிகாட் அமைத்து அவசியமின்றி இருசக்கரம், காா்களில் செல்வோா்களிடம் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் அறிவுரை கூறி வருகின்றனா்.

அலட்சியம்: 144 உத்தரவை மீறியும் இளைஞா்கள் பலா் தேவையில்லாமல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சுற்றி வருகின்றனா். அதே போல உழவா் சந்தைக்கு வரும் பொதுமக்கள் 3 அடி தூரம் இடைவெளியில் சென்று காய்கனிகளை வாங்கும் படி கூறினால் கூட்டமாக ஒரே கடையில் குவிந்து விடுகின்றனா். எனவே பொதுமக்கள் அலட்சியமாகவே இருப்பதாக போலீஸாா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் புகாா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com