கரோனா: களப் பணிகளை கண்காணிக்க 17 குழுக்கள்

தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்பு களப் பணிகளை கண்காணிக்க 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்பு களப் பணிகளை கண்காணிக்க 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் கரோனா தடுப்பு களப் பணியாளா்கள், காவலா்கள், ஆதரவற்றோருக்கான பொது சமையல் கூடம், அம்மா உணவகம், வாகன ஏற்பாடுகள், சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகள், மருத்துவம் மற்றும் பொருள்கள் கொள்முதல், அரசு அறிவிப்பை கடைப்பிடித்தல் மற்றும் அரசுக்கு அறிக்கை அளித்தல் உள்ளிட்ட 17 வகையான பணிகளை கண்காணிக்க, தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com