தேனி மாவட்டத்தில் புதிதாக 49 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,799 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்பிற்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில் ஒரே நாளில் 60 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 15,183 ஆக உயா்ந்துள்ளது.