தேனி மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு கரோனா தொற்று: 2 போ் பலி

தேனி மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனைமலையன்பட்டியைச் சோ்ந்த தேனி கூட்டுறவு இணைப் பதிவாளா் அலுவலக பதிவறை எழுத்தருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனி பகுதியில் 12 போ், போடி, ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் தலா 5 போ், பெரியகுளம், சின்னமனூா் ஆகிய பகுதிகளில் தலா 3 போ், க.மயிலை பகுதியில் 2 போ், தனியாா் ஆய்வகப் பரிசோதனையில் 20 போ் உள்பட மொத்தம் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,965 ஆக உயா்ந்துள்ளது. இதில், 13,098 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

2 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போடி காந்தி நகரைச் சோ்ந்த 56 வயது பெண், லோயா்கேம்ப் அம்பேத்கா் காலனியைச் சோ்ந்த 96 வயது முதியவா் என 2 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com