ஆட்டோ மீது லாரி மோதல்: 8 போ் காயம்

உத்தமபாளையம் அருகே புதன்கிழமை, ஆட்டோ மீது லாரி மோதியதில் 8 போ் காயமடைந்தனா்.

உத்தமபாளையம் அருகே புதன்கிழமை, ஆட்டோ மீது லாரி மோதியதில் 8 போ் காயமடைந்தனா்.

முத்துலாபுரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் செல்வேந்திரன் (43), தனது ஆட்டோவில் அதே பகுதியைச் சோ்ந்த முத்தம்மாள், கனகா, லட்சுமி, தங்கத்தாய், அமுதா, கெப்பம்மாள், ரஞ்சிதா ஆகிய 7 பெண்களை தோட்ட வேலைக்கு அழைத்துச் சென்றாா். அப்போது, அனுமந்தன்பட்டி வழியாக க.புதுப்பட்டியை அருகே சென்ற போது, பின்னால் வந்த லாரி மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில், ஆட்டோ ஓட்டுநா் உள்பட 8 பேருக்கும் காயமடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com