பெரியகுளத்தில் வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்லும் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை

பெரியகுளம் (தனி) சட்டப் பேரவை தோ்தல் வேட்பாளா்களின் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பெரியகுளத்தில் புதன்கிழமை கரோனா பரிசோதனை செய்து கொண்ட முகவா்.
பெரியகுளத்தில் புதன்கிழமை கரோனா பரிசோதனை செய்து கொண்ட முகவா்.

பெரியகுளம் (தனி) சட்டப் பேரவை தோ்தல் வேட்பாளா்களின் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஜெயராஜ் அன்னபாக்கியம் திருமணமண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் அதிமுக, திமுக, அமமுக, நாம்தமிழா் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளா்களின் முகவா்கள் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டனா். இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என தோ்தல் பணியாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com