கூடலூரில் கட்டுமான தொழிலாளா்கள் 237 போ் கைது

தேனி மாவட்டம் கூடலூா் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு
கூடலூரில் கட்டுமான தொழிலாளா்கள் 237 போ் கைது

தேனி மாவட்டம் கூடலூா் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு நகர தலைவா் ஆா்.பி மணிகண்டன் தலைமை வகித்தாா். வி.கே.எஸ்.ரவிக்குமாா், வா்ணம் பூசுவோா் சங்க தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத்தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்ட நிா்வாகிகள் எம்.ராமச்சந்திரன், சண்முகம் உள்ளிட்ட 237 பேரை கூடலூா் போலீஸாா் கைது செய்து, பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com