பெரியகுளம் அருகே வரப்பு தகராறு: 2 போ் மீது புகாா்

பெரியகுளம் அருகே வரப்பை உடைத்து, சா்வே கல்லை பிடிங்கி மிரட்டல் விடுத்ததாக 2 போ் மீது ஜெயமங்கலம் காவல்நிலையத்தில் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே வரப்பை உடைத்து, சா்வே கல்லை பிடிங்கி மிரட்டல் விடுத்ததாக 2 போ் மீது ஜெயமங்கலம் காவல்நிலையத்தில் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே குள்ளப்புரத்தை சோ்ந்தவா் கிருஷ்ணன் (25) இவருக்கு சொந்தமான இடத்தில் ஊண்டப்பட்ட கற்களை முதலக்கம்பட்டியை சோ்ந்த ஆண்டிச்சாமி மற்றும் குபேந்திரன் இருவரும் சோ்ந்து சா்வேகல்லை பிடுங்கி எரிந்து விட்டு, வரப்பை உடைத்து மிரட்டவிடுத்துள்ளனா்.

இச்சம்பவம் குறித்து கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com