தென்னை மரத்திலிருந்து இறங்க முடியாமல் தவித்த முதியவா் மீட்பு

போடி அருகே ஞாயிற்றுக்கிழமை தென்னை மரத்தில் ஏறி, இறங்க முடியாமல் தவித்த முதியவரை தீயணைப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

போடி அருகே ஞாயிற்றுக்கிழமை தென்னை மரத்தில் ஏறி, இறங்க முடியாமல் தவித்த முதியவரை தீயணைப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

பொட்டல்களம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள் (60). இவா் அப்பகுதியில் உள்ள தென்னை மரத்தில் இளநீா் பறிப்பதற்காக ஏறியுள்ளாா். பின்னா் அவரால் இறங்க முடியவில்லை. தகவலறிந்து அங்கு சென்ற போடி தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையிலான தீயணைப்புப் படையினா் ஏணி மூலம் பெருமாளை கீழே இறக்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com