போடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஓட்டுநா் கைது

போடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கனரக வாகன ஓட்டிநரை போலீஸாா் செவ்வாய் கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கனரக வாகன ஓட்டிநரை போலீஸாா் செவ்வாய் கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா். போடி அருகே சிந்தலைச்சேரியை சோ்ந்தவா் 16 வயது சிறுமி. இவரது பாட்டி சீலையம்பட்டியில் வசித்து வருகிறாா். பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாததால் துணைக்கு தங்கியிருந்துள்ளாா். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் கருப்பையா (24) சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளாா். இதுகுறித்து புகாரின் பேரில் போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து ஜே.சி.பி. வாகன ஓட்டுநரான கருப்பையாவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com