பெரியகுளம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடை: பொதுமக்கள் அவதி

பெரியகுளம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.

பெரியகுளம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.

பெரியகுளம், தாமரைக்குளம், வடுகபட்டி மற்றும் கள்ளிப்பட்டி பகுதியில் அடிக்கடி மின் தடை செய்யப்படுகிறது. தற்போது கரோனா பொதுமுடக்கத்தால் பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளனா். இந்நிலையில் அறிவிப்பேதுமின்றி அடிக்கடி ஏற்படும் மின் விநியோகம் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் கோடை பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சீரான மின்விநியோகம் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com