தாய், தந்தை இறந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை

பெரியகுளத்தில் தாய், தந்தை இறந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பெரியகுளத்தில் தாய், தந்தை இறந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பெரியகுளம், தென்கரையைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (22). இவரது தந்தை சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டாா். அதே போல் தாயும் இறந்து விட்டாா்.

பெற்றோா் இறந்த துக்கத்தில் இருந்த ஹரி கிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com