மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் பலி

ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு அருகே செவ்வாய்க்கிழமை, ஆட்டுக்கு இலை பறிக்க மரத்தில் ஏறிய பள்ளி மாணவா், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு அருகே செவ்வாய்க்கிழமை, ஆட்டுக்கு இலை பறிக்க மரத்தில் ஏறிய பள்ளி மாணவா், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

கீழபூசணியூத்து கிராமத்தைச் சோ்ந்த சின்னப்பாண்டி மகன் அருண்பாண்டி (16). இவா், தா்மராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். ஆடுகளுக்கு இலை பறிப்பதற்காக மரத்தில் ஏறிய அருண்பாண்டி, மரக்கிளையில் உயரழுத்த மின்கம்பி உரசியதால் உடலில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தாா். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து வருஷநாடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com