ஆண்டிபட்டியில் ஆா்ப்பாட்டம்

ஆண்டிபட்டியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மைய ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோரி, அச்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள்.
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள்.

தேனி: ஆண்டிபட்டியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மைய ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோரி, அச்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஆண்டிபட்டி ஒன்றியத் தலைவா் மணிவேல் தலைமை வகித்தாா். இதில், ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ,7,850 ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மாதம் ரூ.300 மருத்துவப்படி வழங்கவேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com