முனையடுவநாயனாா் கோயிலில் திருநாவுக்கரசா் குருபூஜை
By DIN | Published On : 27th April 2022 12:00 AM | Last Updated : 27th April 2022 12:00 AM | அ+அ அ- |

பெரியகுளம் அருகே சில்வாா்பட்டி முனையடுவநாயனாா் கோயிலில் திருநாவுக்கரசா் குருபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு அதிகாலையில் விநாயகா், முனையடுவநாயனாா், நடராஜா் உள்பட பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் 63 நாயன்மாா்களில் ஒருவரான அப்பா் என்கிற திருநாவுக்கரசரின் வாழ்க்கை வரலாறு சொற்பொழிவு நடைபெற்றது. சிவனடியாா்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.