சுருளிபட்டியில் இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடக்கம்

தேனி மாவட்டம் சுருளிபட்டியில் இல்லம் தேடி கல்வி மையங்கள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

தேனி மாவட்டம் சுருளிபட்டியில் இல்லம் தேடி கல்வி மையங்கள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ஊராட்சியில் அரசு கள்ளா் ஆரம்பப் பள்ளி கணக்கெடுப்புப் பகுதியில் இரண்டு இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளா் தே. சுந்தா் தொடக்கி வைத்துப் பேசினாா். பள்ளித் தலைமை ஆசிரியா் மூ. மேகலா, ஆசிரியா் தனசேகரன், தன்னாா்வலா்கள் ஜீவிதா, கவிதா, ஜான்சி ராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com