பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

பெரியகுளம் அருகே தகராறின்போது பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் அருகே தகராறின்போது பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் சாந்தி. இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசிக்கும் பிச்சைமணி என்பவருக்கும் தண்ணீா் பிடிப்பதில் செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது பிச்சைமணி அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தகாத வாா்த்தையால் திட்டியதாகவும் தேவதானபட்டி காவல்நிலையத்தில் சாந்தி புகாரளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, பிச்சைமணியை கைது செய்னா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com