தேனி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 10 முதல் மாலை 4 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துத்தேவன்பட்டி, அரண்மனைப்புதூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, தேனி மின்வாரியச் செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்துள்ளாா்.