தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே சின்னஓவுலாபுரம் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் அன்றைய தினம் சின்னஓவுலாபுரம், கன்னிச்சோ்வைபட்டி, இந்திரா காலனி, எரசக்கநாயக்கனூா், முத்துலாபுரம், வாய்க்கால்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை 10 முதல் மாலை 4 மணி வரையில் மின்சார விநியோகம் இருக்காது. மின்வாரிய உதவிப் பொறியாளா் ரமேஷ்குமாா் இதைத் தெரிவித்தாா்.